Kalvariyin Karunaiyithe Kaayangalil

Faith Score0
Faith Score0

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvariyin Karunaiyithe Kaayangalil Lyrics in English

kalvaariyin karunnaiyithae

kaayangalil kaanuthae

karththan Yesu paar unakkaay

kashdangal sakiththaarae

vilaiyaerap petta thiruraththamae -avar

vilaavinintu paayuthae

vilaiyaerap pettaோnaay

unnai maatta vilaiyaaka eenthanarae

pon velliyo mannnnin vaalvo

ivvanpuk kinnaiyaakumo

annaiyilum anpu vaiththae

tham jeevanai eenthaarae

sinthaiyilae paarangalum

ninthaikal aettavaraay

thongukintar paathakan pol

mangaa vaalvalikkavae

enthanukkaay kalvaariyil

inthap paadukal pattir

thanthaiyae um anpinaiyae

sinthiththae sevai seyvaen

manushanai neer ninaikkavum

avanai visaarikkavum

mannnnil avan emmaaththiram

mannavaa um thayavae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo