அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey
1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் […]
1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் […]
அதோ! மாட்டுத் தொழு பார்! “Who is He in yonder Stall” – 104 (Tune 319 of ESB) 1. அதோ! மாட்டுத் தொழு
அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read Post »
அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர்
அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read Post »
அருள் நாதா – என் – குருநாதா பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா!
அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha Read Post »
அவர் வரும்போது சேனை ஆயத்தம் 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்
அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read Post »
1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை
அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read Post »
அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல்
1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள்
அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read Post »
1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா
1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம்