A

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey

1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் […]

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey Read Post »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர்

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read Post »

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham

அவர் வரும்போது சேனை ஆயத்தம் 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read Post »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read Post »

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல்

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola Read Post »

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள்

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read Post »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read Post »

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம்

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil Read Post »

Scroll to Top