christianmedia

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – […]

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami Read Post »

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1.

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku Read Post »

விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada

பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. —

விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada Read Post »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம்

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read Post »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read Post »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய்

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read Post »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3.

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read Post »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி 1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில்

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read Post »

Scroll to Top