Unnaiye Veruthuvittaal
உன்னையே வெறுத்துவிட்டால்ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறி விடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும் பெயர் புகழ் […]
உன்னையே வெறுத்துவிட்டால்ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறி விடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும் பெயர் புகழ் […]
ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் எழுந்திட்ட பாலனே வாராயோ நெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்து எழுந்திட்ட தேவனே வாராயோ உணவாய் வாராயோ உயிராய் வாராயோ உணர்வாய் வாராயோ
Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read Post »
அன்பே என் இயேசுவே ஆருயிரே ஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன் உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் 3.
என்னை மறவா இயேசுநாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே
Pugazhvom Pugazhvom புகழ்வோம் புகழ்வோம் 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம் புண்ய நாதராம் இயேசுவையே – இந்த பாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்த
அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே உம்மை நான் மறவேன் உமக்காய் வாழ்வேன் வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் தாயைப்போல் தேற்றினீர் தந்தை போல்
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்! ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்லதீபமிதே
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்லகேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்கேடகத்தைப் பிடி நீ. வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனைவன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,நெஞ்சில் படாமல் தடுக்க அது
புகழும் வேண்டாமேபெயரும் வேண்டாமே ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமே உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும் அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும் கோடி கோடி மக்களுண்டு –
நீரே எங்கள் கதி உன்னையன்றி வேறேகதி ஒருவரில்லையே ஸ்சுவாமி அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா! ஆசை என் இயேசு ஸ்வாமி! 1. பண்ணின துரோகமெல்லாம் –