Yezhaigalin Belane Eliyavarin
ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் […]
ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் […]
அன்பே தெய்வீக அன்பே-2 என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2 நீர் மாத்ரம் என் தஞ்சமே அன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர் பெயர் சொல்லி
கெட்டுப்போன மாந்தரை – Kettuppona Maantharai 1. கெட்டுப்போன மாந்தரை இயேசு ஏற்றுக் கொள்ளுவார் பாவ ஆத்துமாக்களை குணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன் இயேசு
Ennai Marava Yesu Natha என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே
Pugazhkindrom Ummaiyeபுகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்தி மகிழ்கின்றோம்
உன்னையன்றி வேறே கெதிஒருவரில்லையே ஸ்வாமீ! அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ? அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ! பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி பாதகத்துக்
ஏழைகளின் பெலனே எளியோரின் திடனே-2 பெருவெள்ளத்தில் புகலிடமே பெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் எங்கள் கர்த்தாவே
Anbe Anbe Anbe Aaruyir Uraveஅன்பே, அன்பே, அன்பே ஆருயிர் உறவே! ஆனந்தம் ஆனந்தமே 1. ஒரு நாளுந்தயை கண்டேனையா அன்னா ளெனை வெறுத்தேனையா உம் தயை
Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே Read Post »
கேரூபின் சேராபின்கள்ஓய்வின்றி உம்மைப் போற்றுதே (2) பூலோக திருச்சபை எல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே (2) இந்த
அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேஆனந்தம் ஆனந்தம் ஒரு நாள் உம் தயை கண்டேனையா அந்நாளில் என்னை வெறுத்தேனையா உம் தயை பெரிதையா – என்மேல் உம்