Tamil

Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே

Yosanaiyil Periyavareயோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆரதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரே கழுகு […]

Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே Read Post »

Anbin deivame ennai

அன்பின் தெய்வமே என்னைநடத்தும் தெய்வமே – நன்றியோடு உம்மைப் பாடுவேன் -நான் பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை எத்தனையோ நன்மை செய்தீரே ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

Anbin deivame ennai Read Post »

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர் நற்செய்தி கூறினார் யாவர்க்கும் திவ்விய ரகசியம் விளங்கக் காட்டினார் பூர்வீக ஞானர் மங்கலாய் அறிந்த வாக்கையே கார்மேகம் இல்லாப் பகல்போல் இவர்கள் கண்டாரே மெய்

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Read Post »

Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்

Ennai Ninaithavarஎன்னை நினைத்தவர் ஆசீர்வதிப்பார் என்னை நினைத்தவர் ஆசீர்வதிப்பார் ஆ ஆ ஆ அல்லேலூயா ஓ ஓ ஓ ஓசன்னா ஆபிரகாமை நினைத்தவர் எனை ஆசீர்வதிப்பார் நட்சத்திரங்களை

Ennai Ninaithavar – என்னை நினைத்தவர் Read Post »

Puthiya Paadal Paadi Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் காயத்தாலேதேற்றினார் வசனத்தாலேதிடன்தந்தார் ஆவியாலே – எனக்கு

Puthiya Paadal Paadi Paadi Read Post »

Unnatha devanae yesu

உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம் முகச் சாயலாய் உருமாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்

Unnatha devanae yesu Read Post »

Yosanaiyil Periyavare Arathanai Arathanai

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை

Yosanaiyil Periyavare Arathanai Arathanai Read Post »

Anbin Deivam

அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு

Anbin Deivam Read Post »

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர்.

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Read Post »

Ennai Nesikkum Enthan Yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு என்னை நேசிக்கும் எந்தன் இயேசு எனக்காக யாவும் செய்வாரே முழு மனதுடனே மகிழ்வுடனே போற்றி

Ennai Nesikkum Enthan Yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு Read Post »

Scroll to Top