E

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum

  எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் […]

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum Read More »

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது நேசமானஉம் மகனே வாதைகுள்ளானாரே பிதாவே, உன் சித்தந்தானே ஆகட்டும் என்றாரே எனக்காய் நீர் வேண்டுகிறீர் நானதைக் கேட்கிறேன் என் இயேசுவே! பாவி வாறேன் ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics Erul pontra nerathilae oor satham ketkuthu deva suthan thottathilae nonthu jebipathu kethsamanayilae vimmi azhuthu jebaporil

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என்

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

என்ன செய்குவேன் enna seiguven

என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன் நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில் தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால் இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம் வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா!

என்ன செய்குவேன் enna seiguven Read More »

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில்

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால் உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே உம் உள்ளம்

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »

Exit mobile version