Songs List

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் […]

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read Post »

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம்

ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3.

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Read Post »

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu Read Post »

அஞ்சிடேன் ஒருபோதும்-Anjiden Orupothum

1.அஞ்சிடேன் ஒருபோதும்பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும்கலங்கிடேன் ஒருபோதும்(2) புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…என் ஆத்துமா தேற்றுகிறார்தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான்

அஞ்சிடேன் ஒருபோதும்-Anjiden Orupothum Read Post »

நீர் செய்த அதிசயம்-Neer Seitha Athisayam

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின்

நீர் செய்த அதிசயம்-Neer Seitha Athisayam Read Post »

சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும்

சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae Read Post »

பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave

பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை }

பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave Read Post »

பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin

1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல்

பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin Read Post »

ஆத்துமமே என் உள்ளமே-Aathumame en ullamae

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே)

ஆத்துமமே என் உள்ளமே-Aathumame en ullamae Read Post »

Scroll to Top