Songs List

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu

துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று […]

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu Read Post »

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Read Post »

துன்பமா துயரமா – Thunbama Thuyarama

துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம்

துன்பமா துயரமா – Thunbama Thuyarama Read Post »

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha

மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha Read Post »

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer

உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் 2.

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer Read Post »

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Read Post »

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai

எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில்

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai Read Post »

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume

கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான்

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Read Post »

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன்

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read Post »

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Read Post »

Scroll to Top