Uncategorized

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் […]

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics Read Post »

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2)

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics Read Post »

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும்

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics Read Post »

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics

சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம்

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics Read Post »

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics

??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??.சரணங்கள்1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக் கசடதை அறுத்துச்

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics Read Post »

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics

என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2 1) வாதை எந்தன்

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics Read Post »

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics

1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read Post »

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics

சந்தோஷமாயிருங்கள் – எப்பொழுதும்சந்தோஷமாயிருங்கள் (2)உயர்வானாலும், தாழ்வானாலும் (2)சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) 1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்நம்மை காண்கிற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள்.

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics Read Post »

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read Post »

Scroll to Top