என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை
விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை
உண்டென்று கண்டேன்
En Nilaimai Nantay Arinthavar Lyrics in English
en nilaimai nantay arinthavar
paavi ennai alaiththavar
meerina pinpum verukkaathavar
ummaippol ennai naesikka oruvarum illai
naesiththavaril ithu pol
anpai innum kaanavillai
vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai
um anpai mattum ennaventu
solla theriyavillai
thaeti vantha naesamae aaruyir Yesuvae
um anpil onte unnmai
unndentu kanntaen
song lyrics En Nilaimai Nantay Arinthavar
@songsfire
more songs En Nilaimai Nantay Arinthavar – என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
En Nilaimai Nantay Arinthavar




