நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுஉங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூடஇருக்கவே முடியாது – என்னால – (2)நீங்கதான் எனக்கு எல்லாம் – (4) என் தந்தை நீங்க தான்என் அன்னை நீங்க தான்என் சொந்தம் நீங்க தான்என் நண்பன் நீங்க தான்என் உயிரே நீங்க தான்என்க்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான் என் ஆசை நீங்க தான்என் ஏக்கம் நீங்க தான்என் பாசம் நீங்க தான்என் நேசம் நீங்க தான்என் […]

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics Read More »

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அப்பான்னு கூப்பிடவா?உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அம்மான்னு கூப்பிடவா?உம்மை அப்பான்னு கூப்பிடவாஉம்மை அம்மான்னு கூப்பிடவா 1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்தோளில் என்னை சுமந்ததப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்பார்த்தா அம்மான்னு சொல்லணும்என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஅப்பான்னு சொல்லணும் 2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும்என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் Ummai Appanu Kupidathan AasaiAppanu KuppidavaUmmai

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS Read More »

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS

என் தேவையை சொல்லி சொல்லிஉம்மை துக்கப்படுத்த மாட்டேன்என் தேவையே நீங்கதான்என் எண்ணத்தை சொல்லி சொல்லிநிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனேஎன் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும்ஆளும் தேவன் நீங்கதான்இந்த உயிர் உடலில் உள்ளவரைபாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோநான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ–2-இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோஉயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ–2-இந்த வானம்

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS Read More »

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS

என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே-2 பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும் 1.சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை 2.பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோ-2நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை 3.முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதே-2மேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை அல்லேலூயா -6ஒசன்னா

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS Read More »

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics

என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானேஇனி எந்தன் வாழ்வில் பயமில்லைஎன் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனேஉனை போலே யாரும் இணையில்லை நான் சோர்வாக இருந்தாலும் அவர் என்னை தாங்கி காத்திடுவார்என் வாழவில் ஒளியே என்று அவர்தானேநான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர் (1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லைநான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லைஎன் தந்தை என்

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics Read More »

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

Scroll to Top