Tharparaa Thayaaparaa Nin - தற்பரா தயாபரா நின் 1. தற்பரா தயாபரா நின் தக்ஷணை கைப்பற்றினோம் பொற்பரா, நினைப் புகழ்ந்து போற்றினோம் பொன் நாமமே அற்புதம், அடைக்கலம் ...
1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் ...
1. பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ...
Aathiyil Irulai Aakattri - ஆதியில் இருளை அகற்றி 1. ஆதியில் இருளை அகற்றி, ஒளியை படைத்த நீர், உம் சுவிசேஷத்தை கேளாத தேசத்தை கண்ணோக்கி, கர்த்தாவே, பிரகாசிப்பீர். ...
1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் ...
Naathan vedham Entum - நாதன் வேதம் என்றும் 1. நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும்.2. ஆறுதலின் வேதம்,மீட்பின் ...
Yesu swami ummandai - இயேசு சுவாமி உம்மண்டை 1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், ...