விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் என்னுவோம் பகைஞரின் கொடுரமாம் வன்மையை உணர்வோம் ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் ...
Meipparai vetta - மேய்ப்பரை வெட்ட மேய்ப்பரை வெட்ட ஒனாய் ஆட்டைப் பட்சிக்கவே சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே சவுல் சீசரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான் ...
1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் ...
1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ...
Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர் கிறிஸ்துவின் சுவிசேஷகர் நற்செய்தி கூறினார் யாவர்க்கும் திவ்விய ரகசியம் விளங்கக் காட்டினார் பூர்வீக ஞானர் ...
Kaarirul Paavam Intriyae - காரிருள் பாவம் இன்றியே காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் ஒன்றான திவ்விய ...
Aaruthalin Maganaam - ஆறுதலின் மகனாம் 1. ஆறுதலின் மகனாம் என்னும் நாமம் பெற்றோனாம் பக்தன் செய்கை, வாக்கிலே திவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன் மா ...