Vaikarai Irukaiyil - வைகறை இருக்கையில் 1.வைகறை இருக்கையில் ஓடி வந்த மரியாள் கல்லறையின் அருகில் கண்ணீர் விட்டு அழுதாள் என்தன் நாதர் எங்கேயோ அவர் தேகம் இல்லையே ...
Aa Yesuvae Pooviyilae - ஆ இயேசுவே புவியிலே 1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் ...
Deivattu Kuttiku - தெய்வாட்டுக்குட்டிக்கு 1. தெய்வாட்டுக்குட்டிக்கு பன் முடி சூட்டிடும் இன்னிசையாப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் உள்ளமே போற்றிடு உனக்காய் ...
1. மகிழ், கர்த்தாவின் மந்தையே இதோ, கெம்பீரத்துடனே பரத்துக்குள் அதிபதி எழுந்து போனதால் துதி. 2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி, மா வணக்கமாய் ...
1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா இந்த பூதலத்திலே அல்லேலூயா! கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா 2.வான் ஆசனத்திலே அல்லேலூயா ...
1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ...
1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் ...