ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் […]

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Read More »

nitchaya kirubaigal tharuven entru lyrics

நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை தான் என்னை நடத்தினதே 1. துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே குப்பையில் இருந்து என்னை தூக்கிவிட்டீரே 2. உம்மாலே நான் ஒரு சேனைக்குலே பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் அழைத்தவர் என்னோடு இருக்கும்

nitchaya kirubaigal tharuven entru lyrics Read More »

pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 வாக்குத்தத்தம் தந்து விட்டார் என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 எதிரியின்

pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.  

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus. Read More »

Yesuvae Neer Nallavar lyrics

இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu

Yesuvae Neer Nallavar lyrics Read More »

Scroll to Top