Irul Soolntha Lokaththil

Faith Score0
Faith Score0

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் — அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் — அஞ்சிடேன்

Irul Soolntha Lokaththil Lyrics in English

irul soolntha lokaththil
imaip poluthum thoongaamal
kannmannipola ennai
karththar Yesu kaaththaarae
kaanangalaal paaduvaen

anjitaen anjitaen
en Yesu ennotiruppathaal

maranap pallaththaakkil
naan nadantha vaelaikalil
karththarae ennotirunthu
thaettinaar tham kolinaal
paaththiram nirampi valiya
aaviyaal apishaekiththaar — anjitaen

alaikal padakin mael
mothiyae aalththinaalum
kadalmael nadanthu vanthu
karththarae ennaith thookkinaar
adal neekkiyavar
amaithip paduththinaar — anjitaen

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo