Kalvaari Sneham Karaithidum

Faith Score0
Faith Score0

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்

காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

இருண்டதோர் வாழ்வில்
இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய்
எடுத்தாட்கொள்ளும்

Kalvaari Sneham Karaithidum Lyrics in English

kalvaari sinaekam karaiththidum ennai
kalmanam maatti karainthoda seyyum

kaalangal thorum kaavalil ullor
kaanattum ummai kalippodu entum
kurusathin iraththam kural kodukkattum
kumpiduvorai kunamaakkum vaetham

irunndathor vaalvil
innamum vaalvor
iniyaavathu um thirumukam kaana
naathaa um sinaekam perukattum ennil
ennai kaanuvor ummai kaanattum

arpamaana vaalvu arputhamaay maara
anaiththaiyum thanthaen
aatkollum thaevaa
naan sirukavum neer perukavum
theepaththin thiriyaay
eduththaatkollum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo