Karthar thuyar thoniyaay

Faith Score0
Faith Score0

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார்

துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந் தனிமையிலே

பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ இரத்த வேர்வையுடன்

திறந்த கெத்சமனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடுனும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவே

பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கின்றதே
பெருமூச்சுடன் ஜெபிக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன்

இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன்

Karthar thuyar thoniyaay Lyrics in English

karththar thuyar thoniyaay
kathari mukangavilnthae
irul soolntha thottaththilae
ithayam norungi jepiththaar

maranaththin viyaakulamo
manithar thunnai illaiyo
thaeva thoothan thaettidavae
tharunam nerunga oppataiththaar
thunpa sumai sumanthaar

thukkaththaal tham seesharkalae
thalai saayththu thoonginarae
thammai moovar kaividavae
thooramaay kadanthae thikilatainthaar
thannan thanimaiyilae

pithaavae ippaaththiraththin
panginai naan aettukkonntaen
aakattum umathu siththam
athu neengidumo enturaiththaar
aa iraththa vaervaiyudan

thirantha kethsamanaeyil
thunninthu vantha pakainjan
enna thurokam seythidunum
enthan sinaekithanae entalaiththaar
enna maa anpithuvae

paraman jepa saththamae
poongaavinil kaetkintathae
perumoochchudan jepikkum
avarotinnainthae kannnneerudan
aaviyilae jepippaen

Yesu thaangina thunpangal
ennaith thaanntiyae sellaathae
enakkum athil pangunntae
siluvai maranap paadukalaal
seeyonil sernthiduvaen

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo