Thuyarurra Vaentharae

Faith Score0
Faith Score0

1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்

Thuyarurra Vaentharae Lyrics in English

1. thuyarutta vaentharae,
siluvai aasanarae,
Nnovaal vaadum mukaththai
irul thirai mootitte,
ennnnirantha thunapam neer
maunamaaka sakiththeer.

2. paliyaaka marikkum
vaelai varum alavum
moontu manni naeramaay,
thunnaiyinti maunamaay
kaarirulil thaevareer
paeyotae poraatineer.

3. theyva aesu mainthanaar,
apishaeka naathanaar
“thaevanae, en thaevanae,
enthanai aen kaivittir?”
enturaikkum en vaasakam
kael irunnda rakasiyam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo