Athikalayil song lyrics – அதிகாலையில், Joseph Aldrin
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும்நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்ஆத்துமாவை நான் உயர்துகிறேன்உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்இயேசய்யா நீரே என் தேவன்இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்
1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன்உம் குரல் கேளாமல் துவண்டு போனேன்
2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன்உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன்உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன்
3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திடஎனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமேசெம்மையான வழிகளிலேஉம் நல்ல ஆவியால் நடத்திடுமே
Athikalayil lyrics songs,Athikalayil song lyrics,Athikalayil Lyrics Song Chords PPT- அதிகாலையில், Joseph Aldrin
நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்
ஆத்துமாவை நான் உயர்துகிறேன்
உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்
இயேசய்யா நீரே என் தேவன்
இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்
வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்
உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன்
உம் குரல் கேளாமல் துவண்டு போனேன்
2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன்
உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்
உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன்
உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன்
3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே
செம்மையான வழிகளிலே
உம் நல்ல ஆவியால் நடத்திடுமே
Athikalayil lyrics songs,Athikalayil song lyrics,Athikalayil Lyrics Song Chords PPT- அதிகாலையில், Joseph Aldrin
Athikalayil Um kirubaiyai keatkapannum
Naal Muluvathum Naan Nadakka paathaiyai kaattum -3
Aathumavai Naan Uyarthukirean
Ummidaththil Naan Uyarthukirean -2
Yeasaiya neerae En Devan
Yesuvaiya Ummai Nambiyullean -2
1.Kaikalai Umakku nearaga virikkintrean
(Oru ) Varanda nilam poal umakkaai Thavikkirean-2
Um Mugam Kaanamal Soarnthu Povean
Um Kural Kealamal Thuvandu Povean -2 – Yeasaiya
2.Poorva naatkalai ninaithu Paarkirean
(um) Seayalkalai ellam thiyanithu Magilkintrean-2
Um kirubaiyai Ninaithu poorikkintrean
Um Unmaiyai Enni uyarthukirean -2- Yeasaiya
3.Umathu Virupaththai Anuthinam Naan seithida
Enakku pothithu Nadathidum En deivamae-2
Semmaiyana vazhikalilae
Um Nalla aaviyaal nadathidumae -2 – Yeasaiya
அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்
நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3
ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்
உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2
இயேசையா நீரே என் தேவன்
இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2
1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்
(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2
உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்
உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா
2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்
(உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2
உம் கிருபையை நினைத்து பூரிக்கின்றேன்
உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா
3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2
செம்மையான வழிகளிலே
உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா