Tamil Christians Songs

Ekkaalamum Sthotharippaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Ekkaalamum Sthotharippaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Ekkaalamum Sthotharippaen lyrics songs,Ekkaalamum Sthotharippaen song lyrics,Ekkaalamum Sthotharippaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்,JOHNSAM JOYSON எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு 1.காலங்கள் கடந்து போனதே உம் […]

Ekkaalamum Sthotharippaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Read More »

Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே

Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே Vetkapadavillaye lyrics songs,Vetkapadavillaye song lyrics,Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே,Ben Samuel வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நீங்க கூட இருந்ததால நான் வெட்கப்படவில்லையே சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் துரோகம் செய்ய

Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே Read More »

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன் நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டை நீரே என் கன்மலை உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் 1.அநேக ஆயிரம் பொன் வெள்ளி பார்க்கிலும் உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பா

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Read More »

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT – பரம அழைப்பின் பந்தய பொருளே

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT – பரம அழைப்பின் பந்தய பொருளே பரம அழைப்பின் பந்தய பொருளே அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே நித்திய ராஜ்யத்தை அரசாலுபவர் நீரே அழிவில்லா

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT – பரம அழைப்பின் பந்தய பொருளே Read More »

Settaigalil maraithu Lyrics Song Chords PPT -செட்டைகளில் மறைத்து

Settaigalil maraithu Lyrics Song Chords PPT -செட்டைகளில் மறைத்து செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் சேனைகளின் கர்த்தரே கடல் மேல நடந்தாலும் காத்திடுவர் சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார் வாக்கு மாறிடாரே சொன்னதை செய்து முடித்திடுவர் உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர் மேலே மேலே உயர்த்திடுவர் 1. காற்றையும் கடலையும் அடக்கிய தேவன் உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ வானமும் பூமியும் ஆள்கிறவர் உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர் மனதின் பரத்தை அறியாரோ?

Settaigalil maraithu Lyrics Song Chords PPT -செட்டைகளில் மறைத்து Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Read More »

Scroll to Top