ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே
எனக்கில்லை அல்லேலூயா
1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ
வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
Aantavar Enakkaay Lyrics in English
aanndavar enakkaay yaavaiyum
seythu mutippaar achchamae
enakkillai allaelooyaa
1. ennai nadaththum Yesuvinaalae
ethaiyum seythiduvaen
avarathu kirupaikku kaaththirunthu
aaviyil pelanataivaen
2. varumaiyo varuththamo
vaatdidum thunpamo
ethaiyum thaangiduvaen
anuthina siluvaiyaith tholil sumanthu
aanndavar pin selvaen
song lyrics Aantavar Enakkaay
@songsfire
more songs Aantavar Enakkaay – ஆண்டவர் எனக்காய் யாவையும்
Aantavar Enakkaay




