Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai

Faith Score0
Faith Score0

கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை

Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English

kannteerkalo seeluvaiyil

marikkum Yesuvai

kannteerkalo kaayangalil

soriyum raththaththai

manniyum enta vaenndalai

kaettirkalae aiyo

aen kaivittir entar

athai marakkakkoodumo

kannmooti thalai saayavae

mutinthathu entar

ivvaatru loka meetpaiyae

anpaay unndaakkinaar

avvaenndal olam kaayaththaal

eetaettam vanthathae

aa paavee ithai Nnokkungaal

un thosham theerumae

seerkettu maanndu pokaiyil

paarththaen en meetparai

kanntaen kanntaen siluvaiyil

marikkum Yesuvai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo