Ivvulaka Makkalilae Anpu

Faith Score0
Faith Score0

இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
அந்த இறைவனின் அன்பினையே
ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

1. கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்
கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனை
ஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கே
பாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க

2. படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்
நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை
படைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்
பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்

3. இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்
கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்
இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி நம்மில்
இயேசு கிறிஸ்துவினால் ஆமேன் ஆமேன் என்றேன்

Ivvulaka Makkalilae Anpu Lyrics in English

ivvulaka makkalilae anpu kolla vanthaar
antha iraivanin anpinaiyae
rusiththup paaraayo nee rusiththup paaraayo
ivvulaka makkalilae anpu kolla vanthaar

1. kadavulin saayalilae pataikkappattan manithan
geelpatiyaamaiyaal ilanthaan karththar samookanthanai
aayinum vaakkaliththaar ratchakarai namakkae
paarulakai meenndum thammodu oppuravaakka

2. pataiththaar ippaarulakai pataiththae paraamariththaar
naam paavamae seythaalum aliththida thunniyavillai
pataippin neethinilae parivum anpum konndaar
paavaththaiyae veruththaar paaviyaiyo naesiththaar

3. iraivan namakkaliththa vaakkuthaththangal ellaam
kiristhuvaam ulaka ratchakar aanndavaril aam entum
iraivanukku makimai unndaakum pati nammil
Yesu kiristhuvinaal aamaen aamaen enten

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo