
Aathumave Nandri Sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு | TAMIL CHRISTIAN Song | FATHER. BERCHMANS | LYRICS
ஆத்துமாவே நன்றி சொல்லு LYRICS
•••••••••••••••••••••••••••••••••••
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்
#mithunkavin #kavinamosh #fatherBerchmans