Vanaanthiram sezhippai maara song lyrics
வனாந்திரம் செழிப்பாய் மாறவழியாய் வந்தவரேகண்ணீர் துளிகள் களிப்பாய் மாற கரங்களை பிடித்தவரேஇமை பொழுதே மறந்தாலும்இது வரைக்கும் நீர் விடவே இல்லை(2) இதயம் கலங்கினதேகண்கள் குளமானதேதுக்கங்களால் தூக்கமெல்லாம்தூரமாய் போனதேதுன்பத்திலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை(2) தனிமையில் நான் அலைந்தேன்தாங்கிட யாருமில்லைதாய் போல அணைத்தீரே தகப்பனாய் சுமந்தீரேதனிமையிலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை ( 2)