Easter Songs

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Uyirodu ezhundhavarae உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா – (4) 1.மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 2.உலகத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் உன்னதமானவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 3.சாத்தானை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் சர்வ வல்லவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 4.மாம்சத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமையில் சேர்ப்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 5.பாதாளம் ஜெயித்தவரே

Uyirodu ezhundhavarae உயிரோடு எழுந்தவரே Read More »

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh oh OH OH OH OH. OH

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார் Read More »

Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics

Geetham geetham jaya jaya geetham Paaduvin sodhararai nammal Yesu nadhan jeevikkunnathinal Jaya geetham paadiduveen 1 Papam sapam sakalavum theerpan Avatharichihei naranai daiva Kopatheeyil ventherinjavanaam Rekshakan jeevikkunnu 2 Ulaka mahanmarakhilavum orupol Urangunnu kallarayil nammal Unnathan Yesu maheswaran maathram Uyarathil vaanidunnu 3 Kalushathayakatti Kannuneer thudappeen Ulsukarayirippeen nammal Athma nathen jeevikkave ini Alasatha sariyaamo 4 Vaathilukalai ningal thalakale

Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics Read More »

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே?

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா 1.  இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! 2.  ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா! அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.   பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா! Intru Kiristhu Ezhunthaar English Lyrics  1. Intru Kiristhu

Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Exit mobile version