Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்பாவி உன்னை அழைக்கின்றேன் பார்உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவேஓடி வந்தேன் மானிடனாய் — என்னை   Ennai Naesikkinraayaa?Ennai Naesikkinraayaa?Kalvaari […]

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா Read More »