Tamil Christians Songs

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics

ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே 3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவேஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே 5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த […]

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics Read More »

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics Read More »

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் 4.

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics Read More »

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics Read More »

Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics

கர்த்தரை நான் எக்காலத்திலுமேகருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும் ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டுஇறக்கமாய் செவி சாய்த்தார் -2அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர் ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள்

Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics Read More »

Thuthiungal devanai song lyrics

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனைதுதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை அவரது அதிசயங்களை பாடிஅவரது அதிசயங்களை பாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை ஆண்டவர் என்றறிந்துஅவரை போற்றுங்கள்அவரது அதிசயங்களைபாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை ஆண்டவர் என்றறிந்துஅவரை போற்றுங்கள் ஆப்ரஹாமின் தேவனை ஈசாக்கின் தேவனைஆர்ப்பரித்து வணங்குங்கள் துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனைதுதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை 2.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇடையூட்டினை போக்கினோனேகானானின் தேசத்தை காட்டினோனேகர்த்தரை போற்றுங்கள்இஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇடையூட்டினை போக்கினோனேகானானின் தேசத்தை காட்டினோனேகர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனைஆர்ப்பரித்து வணங்குங்கள்

Thuthiungal devanai song lyrics Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

Scroll to Top