Tamil Christians Songs

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 […]

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read Post »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read Post »

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2

Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர் Read Post »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read Post »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read Post »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai Read Post »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு – அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார்

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read Post »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே… என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்…. உம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்… என் கால்களை

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read Post »

ENNAI KAATHIDUBAVARAE | Sabu Cherian | Sammy Thangiah

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும் இனி துக்கங்கள் சந்தோஷமாகும் (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே (2) எந்தன்

ENNAI KAATHIDUBAVARAE | Sabu Cherian | Sammy Thangiah Read Post »

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும் Read Post »

Scroll to Top