nitchaya kirubaigal tharuven entru lyrics
நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை […]
நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை […]
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 வாக்குத்தத்தம் தந்து
இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த
எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன் எனக்காக முற்றிலுமாக
Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics Read Post »
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும்
உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி
ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read Post »
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும்
Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics Read Post »
தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான
MAARTRIDUM MAARTRIDUM LYRICS மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என்
En nilamai nantrai arinthavar lyrics என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை