என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
En Janame Manamthirumbu Lyrics in English
en janamae mananthirumpu
Yesuvidam oti vaa
iruthikkaalam vanthaachchu
innamum thaamathamaen
1. unnai ninaiththu siluvaiyilae
thaakam thaakam entar
unnai iratchikka paavam mannikka
thannaiyae paliyaakkinaar
2. thooya iraththam unakkaaka
theeya un vaalvu maara
kaayangal unakkaaka
un Nnoyellaam theera
3. unakkaaka paralokaththil
uraividam kattukiraar
unnaith thaeti varukintar
intu nee aayaththamaa – makanae
4. un paavangal pokkidavae
siluvaiyai sumanthaarae
un saapangal neekkidavae
mulmuti thaanginaarae
song lyrics En Janame Manamthirumbu
@songsfire
more songs En Janame Manamthirumbu – என் ஜனமே மனந்திரும்பு
En Janame Manamthirumbu




