இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்நானிலம் தனில் என் அரணே – ஆருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆபந்தனை ஜெயித்து,வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆவேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவேவேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்நோய்பிணி யாவுமே தொலையும் – ஆஅதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்என்றென்றும் […]
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics Read More »