1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ...
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் ...
1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. ...
1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே வரும் மகாராஜாவுக்கே; அவரைச் சேர்ந்தோர்யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், ...
பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் ...
1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து ...
Maasattra Aattukutti - மாசற்ற ஆட்டுக்குட்டி 1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் ...