Maasattra Aattukutti - மாசற்ற ஆட்டுக்குட்டி 1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் ...
1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை ...
1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் ...
1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு ...
1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று ...
1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று, விம்மிப் பொங்கினார் ஈன்றாள்; தெய்வ மாதா மயங்கினார்; சஞ்சலத்தால் கலங்கினார்; பாய்ந்ததாத்துமாவில் வாள். ...
1. துயருற்ற வேந்தரே, சிலுவை ஆசனரே, நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் ...