Home

0
Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை
0

Thooya Veerar Thiru Naalai - தூய வீரர் திருநாளை 1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் ...

0
Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி
0

1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. ...

0
Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
0

1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் ...

0
Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்
0

1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி ...

0
Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து
0

Vellai Angi Tharithu - வெள்ளை அங்கி தரித்து 1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, ...

0
Aa Sagotharar Ondrai -ஆ சகோதரர் ஒன்றாய்
0

1. ஆ, சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல், எத்தனை நேர்த்தியான இனிமை. 2. அது ஆரோன் சிரசில் வார்த்துக் கீழ்வடிகையில் கந்தம் வீசும் எண்ணெயே ...

0
Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே
0

Sabai Ekkalum Nirkumae - சபை எக்காலும் நிற்குமே 1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் ...

SongsFire
Logo