நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva

நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா […]

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics

Yakobin Devan en Devan enakendrum thunai avarae ennaalum nadathuvare (2) 1.ethumillai entra kavalai illai thunaiyalar ennai vittu vilagavillai (2) sonnathai seithidum thagappan avar nambuvaen iruthi varai (2) – Yakobin 2.en ottathil naan thanimai illai nesithavar ennai verukkavillai (2) thagappan veetil kondu Serthiduvaar nambuvaen iruthi varai (2) – Yakobin யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics Read More »

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics

வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics Read More »

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த நானிலத்திலுள்ள

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும்

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

Scroll to Top