அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன் உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்! நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்ல பார்த்திபா போதித்திடும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தை சாட்சியால் இப்பாருக்கே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன்

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

1. அற்புத அன்பின் கதை மீண்டும் சொல்லு இதை ஆச்சரியமான அன்பு நித்யமாய் உணர்த்துது தூதர்கள் களிப்பாய் உரைத்தனர் மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர் பாவியே இதை நீ நம்பாயோ? அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்! ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதை அப்பால் நீ இருப்பினும் ஆச்சரியமான அன்பு இன்றும் அழைக்கிறது கல்வாரி மேட்டிலிருந்து கீழே தூயநதி மட்டும் லோகம் உருவாகும் போதும் இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

1. அற்புத அற்புதமான ஓர் நாள் நான் மறவாத நல் நாள் இருளில் நான் அலைந்து போனபின் இரட்சகரை சந்தித்தேன்; என்ன மா இரக்கமான நண்பர். என் தேவையை சந்தித்தார்; நிழலை நீக்கி இருளை அகற்றினார்; இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்; மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால் தெய்வீகக் குடும்பத்தில் கல்வாரி அன்பால்

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்; மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெற முற்று மபாத்திரனான போதும் சரணங்கள் 1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும் பலவித மாமிச சிந்தைகளும் பாவி என்னிதயத்தை வதைத்தபோது பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்; நீண்ட ஜெபங்களைச் செய்வதினால் மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு துன்மார்க்கப் பாதையில்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4.

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read More »

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல் இயேசு நாதர் வாக்குத்தத்தம் இலங்கி ஜொலிக்குது; எப்பாவிக்கும் நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றி நித்தம் நாம் முகரும்போல் அத்தனேசு அரும் பாடால் அளித்த இரட்சண்யத்தை அடைவோமே அசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்து தேவ கிருபை மீட்டிடும் சாகுமட்டும் அவர் பெலன் சுத்தமாயென்றும் காக்கும்; போற்றிடுவோம்

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola Read More »

Scroll to Top