Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே

Faith Score0
Faith Score0

1. கர்த்தர் சமீபமாம் என்றே
யோர்தான் நதியின் அருகே,
முன் தூதன் யோவான் கூறிடும்
நற்செய்தி கேட்க விழியும்.

2. விருந்தும் போன்றே நாதனார்
நம் நெஞ்சில் வந்து தங்குவார்
அவர்க்கு வழி ஆகவும்
அகத்தைச் சுத்தம் பண்ணுவோம்.

3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,
ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்
உம் அருள் அற்ற யாவரும்
உலர்வார் புஷ்பம் போலவும்.

4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்
வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்
பூலோகம் சீர் அடையவும்
எழும்பி நீர் பிரகாசியும்.

5. உமக்கு சாட்சி கூறியே
வழி ஆயத்தமாகவே,
யோவான் ஸ்நானன்போல் நாங்களும்
உம் அருள் பெறச் செய்திடும்.

Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே Lyrics in English

1. karththar sameepamaam ente
yorthaan nathiyin arukae,
mun thoothan yovaan kooridum
narseythi kaetka viliyum.

2. virunthum ponte naathanaar
nam nenjil vanthu thanguvaar
avarkku vali aakavum
akaththaich suththam pannnuvom.

3. naathaa, neer engal thanjamum,
ratchippum, jeeva kireedamum
um arul atta yaavarum
ularvaar pushpam polavum.

4. Nnoy konntoor sosthamaakavum
veelnthor kaal oonti nirkavum
poolokam seer ataiyavum
elumpi neer pirakaasiyum.

5. umakku saatchi kooriyae
vali aayaththamaakavae,
yovaan snaananpol naangalum
um arul perach seythidum.

song lyrics Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே

@songsfire
more songs Karthar Sameepamaam Entae – கர்த்தர் சமீபமாம் என்றே
Karthar Sameepamaam Entae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo