நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன்
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து
நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்
மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து
நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா
தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
Nandri sollamal irukkave Lyrics in English
nanti sollaamal irukkavae mutiyaathu
pala nanmai seytha Yesuvukkae
nanti nanti nanti entu
solli naan thuthippaen
naal thorum pottuvaen
eththanaiyo nanmaikalai en vaalvil
seythaarae aeraalamaay nanti solvaen
aththanaiyum ninaiththu ninaiththu
naan thuthippaen aanndavarai pottuvaen
marana pallaththaakkil naan nadakkum
pothellaam paathukaaththeer aiyaa
meenndum jeevanai koduththu
neer ennai vaala vaiththeer aiyaa
thaevan aruliya solli mutiyaatha
eevukalukkaay sthoththiram
alavillaatha avarin kirupaikalukkaay
aayul muluthum sthoththiram
song lyrics Nandri sollamal irukkave
@songsfire
more songs Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
Nandri Sollamal Irukkave




