Neer seitha nanmaikal

Faith Score0
Faith Score0

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்

என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் – உம்
மகன் என்னை தேடி வந்தீரே

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

Neer seitha nanmaikal Lyrics in English

neer seytha nanmaikalai ninaikkinten
karuththodu nanti solkiraen

en thaayin karuvilae naan uruvaana
naalmuthal naalthorum kaaththu vantheerae
en naasiyaalae naan suvaasiththa naalmuthal
naalthorum kaaththu vantheerae

nanti nanti pali seluththiyae
naathan Yesuvaiyae paaduvaen
koti nanti pali seluththiyae
jeevan thanthavaraip paaduvaen

paaviyaaka naan vaalnthu
paavam seytha naatkalilum
naalthorum kaaththu vantheerae
naan ummai vittu thooram sentu
thurokam seytha naatkalilum
naalthorum kaaththu vantheerae

naan thikkattu thunnaiyinti
thikaiththitta naeraththil
thunnaiyaaka thaeti vantheerae
naan thukkaththaal manam nonthu
matikinta naeraththil – um
makan ennai thaeti vantheerae

naan manathaara naesiththa
manitharkal maranthaalum
maravaatha naesar neer aiyaa
en soolnilaikal maarittalum
maarida um kirupaiyaalae
naalthorum thaangineeraiyaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo