Paril Arunodayam song lyrics – பாரினில் அருணோதயம்

Deal Score0
Deal Score0
Paril Arunodayam song lyrics – பாரினில் அருணோதயம்

Paril Arunodayam song lyrics – பாரினில் அருணோதயம்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ

  1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்

    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்

    நாமம் ஊற்றுண்ட பரிமளமே

    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
  2. அவர் இடது கை என் தலை கீழ்

    வலக்கரத்தாலே தேற்றுகிறார்

    அவர் நேசத்தால் சோகமானேன்

    என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே
  3. என் பிரியமே ரூபவதி

    என அழைத்திடும் இன்ப சத்தம்

    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்

    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
  4. என் நேசர் என்னுடையவரே

    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்

    மணவாளியே வா என்பாரே

    நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo