Pithave Yengalai Kalvaariyil

Faith Score0
Faith Score0

1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.

2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.

3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.

4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.

Pithave Yengalai Kalvaariyil Lyrics in English

1. pithaavae, engalai kalvaariyil

neer meetta anpai naangal unarnthae,

thararkkaay vinnnnil um samukaththil

parinthu paesum kiristhuvudanae

orae meyyaana pali pataippom

ingae athai ummun paaraattuvom.

2. aa, engal kuttam karai yaavaiyum

paaraamal kiristhu mukam Nnokkumae;

visvaasam mangi, jepam kuntiyum;

um paerarulaip pokkatiththomae;

entalum, engal paavam aakkinai

itaiyil vaiththom meetpar punnnniyaththai.

3. ivvaelai engal nannparkkaakavum

um sannithaanam vaenndal seyvomae;

sirantha nanmai yaavum aliyum;

um maarpinil annaiththuk kaarumae;

eththeengum anukaamal vilakkum;

ummil nilaikka pelan arulum.

4. ivvaatru anntinom um saranam

maa saanthamulla meetparaana neer

paerinpam tharun thivviya pojanam

koduppathaalum theemai neekkuveer

ursaakaththodu ummai entaikkum

seviththup pattath thunnai puriyum.

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo