Poovin Nargantham Veesum Solaiyayinum

Faith Score0
Faith Score0

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்

Poovin Nargantham Veesum Solaiyayinum Lyrics in English

1. poovin narkantham veesum solaiyaayinum

nalla thannnneer odum pallaththaakkilaeyum

Yesu naathar pin senteki motcham naaduvaen

vinnnnil soodum kireedam Nnokki oduvaen

pin selvaenae meetpar pin selvaenae

engaeyum eppothum pinnae selluvaen

pin selvaenae meetpar pin selvaenae

Yesu kaattum paathaiyellaam selluvaen

2. kaarmaekam maelae moodum pallamenkilum

kaattu koramaaka mothum sthaanaththilum

Yesu paathai kaattach sattum anjavae maattaen

iratchakar kaithaangath thairiyam kolluvaen

3. naal thorum Yesu naathar kittich seruvaen

maedaanaalum kaadaanaalum pin selluvaen

meetpar ennai mosamintich sukamae kaappaar

vinnnnil thaasarodu sernthu vaalvippaar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo