Siru Vayadhil – Kiruba 7 Song Lyrics

Siru Vayadhil – Kiruba 7 Song Lyrics

Siru Vayadhil – Kiruba 7 Tamil Christian Song Sung By. Pr Darwin Ebenezer.

Siru Vayadhil Christian Song Lyrics in Tamil

சிறு வயதில் இருந்து சுமந்தவரே
யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே

உங்க தோளில் இருந்த சுகமும்
உங்க முத்தத்தில் இருந்த அன்பும்
மறக்க முடியல
அத விட்டு வாழ தெரியல

உங்க அன்பு பெருசு
கிருபையும் பெருசு
ஆற்றி தேற்றி அரவணைக்குற
நீங்க மட்டும் தான் பெருசு

அரவணைப்பவரே உமக்கு ஆராதனை
ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை

1. நீங்க தூக்கும் போது
என்ன கொஞ்சும் போது
பேரானந்தம் கொள்கிறேன்
உங்க கண்களில் இருக்கும் போது
உலகை மறக்கிறேன்
உங்க நிழலில் நடக்கும் போது
என்னையே மறக்கிறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா

2. நான் அழும் போது
இல்ல விழும் போது
உம் கரம் என்னை
தேடி வருகுதே
நீர் என்னை பிடிக்கும் போது
பயத்தை மறக்குறேன்
உம் சமுகம் இருக்கும் போது
குறைவை மறக்குறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா


#songsfire

Trip.com WW

Scroll to Top