Naan Paadum Kaanangalaal song lyrics – நான் பாடும் கானங்களால்

Faith Score0
Faith Score0

Naan Paadum Kaanangalaal song lyrics – நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

Naan Paadum Kaanangalaal Lyrics in English

naan paadum kaanangalaal
en Yesuvaip pukalvaen
enthan jeeviya kaalam varai
avar maaraatha santhoshamae – naan

1. paava rokangal maattiyae
enthan kannnneeraith thutaippavarae
ulakam veruththennaith thalla
paaviyam ennai meetteduththeer — naan

2. ilamaip piraaya veelchchikal illai
yaathoru payamumillai
avar snaeka theepaththin valiyil
tham karangalaal thaangiduvaar — naan

3. nalla poraattam poraati
enthan ottaththai mutiththiduvaen
vilaiyaeriya thiruvasanam
enthan paathaikkuth theepamaakum — naan

song lyrics Naan Paadum Kaanangalaal

@songsfire
more songs Naan Paadum Kaanangalaal – நான் பாடும் கானங்களால்
Naan Paadum Kaanangalaal

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo