கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம்
ஆமென் அல்லேலூயா
பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வைத் தொடருவார்
எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
Karam Pidithu Vazhi Lyrics in English
karam pitiththu vali nadaththum karththarai
kalippodu thuthipaati pottuvom
aamen allaelooyaa
pasumaiyaana maeychchal ulla idaththilae
ilaippaarach seykintar Yesu
kalaippaatta neer niraintha aruvikku
karththar ennai alaiththuch selkintar
naam nadakkum paathaikalaik kaattuvaar
naalthorum njaanaththaalae nirappuvaar
neethiyin paathaiyilae nadaththuvaar
nilalpola nam vaalvaith thodaruvaar
enthappakkam ponaalum udanirunthu
ithuthaan valiyente paesuvaar
iruthivarai eppothum nadaththuvaar
Yesu naamam vaalkaventu vaalththuvom
song lyrics Karam Pidithu Vazhi
@songsfire
more songs Karam Pidithu Vazhi – கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
Karam Pidithu Vazhi




