Salvation Army Tamil Songs

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் […]

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read Post »

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள்

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் Read Post »

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை என்றும் அவ்வன் பழியாததே! வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிப்பு நமக்குண்டு! 2. சுத்தமும் சுகமும்

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை Read Post »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read Post »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன்

1. தேவா என்னைப் படைக்கிறேன் இதோ என் யாவும் தாறேன் உந்தன் மா நேசம் எந்தனை பந்திப்பதினால் என் நேசம் பாசம் யாவையும் இதோ அங்கீகரியும் உம்மால்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன் Read Post »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read Post »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர்

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read Post »

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan

1. ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே! 2. சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan Read Post »

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர் முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார் கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார்

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Read Post »

Scroll to Top